அலைகடலே ..,வான் புவியே..., மலர் கருவே...,
அன்னையை வாழ்த்துங்கள் ...
ஒளிர் சந்திரனே... வான் மீன்களுமே (2)
அன்னையை ஏகமாய் வாழ்த்துங்கள்.....(2)
ஆம் அன்புமாயுள்ள ஈசனின் தாய்தான் சுவர்கினின் மகளாகி உலகில் வந்தாளை .(2)
சர்வாங்கு சுந்தர ஏக புதல்வன் புவி மீது வந்தது இவள் மூலம் அன்றோ ....
அன்றோ....
பூலோக மோகத்தில் மாலாதெனையும் கண்மணியாய் எனை காப்பவள் அன்றோ ....(2)
எனதாவி என்தாத்மம் எனதுள்ள வரையும் அவள் நாமம்
வாழ்த்தி புகழுவேன் அன்றோ...அன்றோ.....
அன்னையை வாழ்த்துங்கள் ...
ஒளிர் சந்திரனே... வான் மீன்களுமே (2)
அன்னையை ஏகமாய் வாழ்த்துங்கள்.....(2)
ஆம் அன்புமாயுள்ள ஈசனின் தாய்தான் சுவர்கினின் மகளாகி உலகில் வந்தாளை .(2)
சர்வாங்கு சுந்தர ஏக புதல்வன் புவி மீது வந்தது இவள் மூலம் அன்றோ ....
அன்றோ....
பூலோக மோகத்தில் மாலாதெனையும் கண்மணியாய் எனை காப்பவள் அன்றோ ....(2)
எனதாவி என்தாத்மம் எனதுள்ள வரையும் அவள் நாமம்
வாழ்த்தி புகழுவேன் அன்றோ...அன்றோ.....
No comments:
Post a Comment