திருகரத்தால் தாங்கி என்னை திரு சித்தம் போல் நடத்திடுமே
[குயவன் கையில் களிமண்ணாய் அனுதினமும் வனைந்திடுமே (2)]
ஆழ்கடலில் அலைகளினால் அசையும் போது என் படகில்
[ஆத்ம நண்பன் ஏசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம்...(2)]
உம் வசனம் தியானிக்கையில் இதயம் அதில் ஆறுதலே...
[காரிருளில் நடக்கயிலே தீபமாக வழி நடத்தும்... (2)]
[குயவன் கையில் களிமண்ணாய் அனுதினமும் வனைந்திடுமே (2)]
ஆழ்கடலில் அலைகளினால் அசையும் போது என் படகில்
[ஆத்ம நண்பன் ஏசு உண்டு சேர்ந்திடுவேன் அவர் சமூகம்...(2)]
உம் வசனம் தியானிக்கையில் இதயம் அதில் ஆறுதலே...
[காரிருளில் நடக்கயிலே தீபமாக வழி நடத்தும்... (2)]
No comments:
Post a Comment