Thursday, October 27, 2011

திருகரத்தால் தாங்கி (thirukarathaal Thangi)

திருகரத்தால் தாங்கி என்னை திரு சித்தம் போல் நடத்திடுமே
[குயவன் கையில் களிமண்ணாய்  அனுதினமும் வனைந்திடுமே (2)]

ஆழ்கடலில்  அலைகளினால் அசையும் போது என் படகில்
[ஆத்ம நண்பன் ஏசு உண்டு  சேர்ந்திடுவேன் அவர் சமூகம்...(2)]

உம் வசனம் தியானிக்கையில் இதயம் அதில் ஆறுதலே...
[காரிருளில் நடக்கயிலே தீபமாக வழி நடத்தும்... (2)]

No comments:

Post a Comment